வேட்பாளர் நேர்காணலில் நடந்தது என்ன..? – டி. ஆர். பாலு மாமா என்ன கூறினார் – உதயநிதி ஸ்டாலின்..!

வேட்பாளர் நேர்காணலில் நடந்தது என்ன..? – டி. ஆர். பாலு மாமா என்ன கூறினார் – உதயநிதி ஸ்டாலின்..!

Share it if you like it

எனக்கு பிறகு என் குடும்பத்தில் இருந்து., யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். என்று தமிழக மக்களுக்கு, ஸ்டாலின் வாக்குறுதி வழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.

தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக., அண்மையில் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் பதவியை உதயநிதிக்கு வழங்கி அழகு பார்த்த நிலையில். தி.மு.க வேட்பாளர் நேர்காணலுக்கு உதயநிதி வந்த பொழுது. டி.ஆர் பாலு மாமாவும், தனது தந்தையும் என்ன? கூறினார்கள் என்பதை உதயநிதி கூறியுள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/GaRamesh43/status/1369520246449598464


Share it if you like it