முஸ்லிம்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது  இஸ்லாமிய மரபை மீறிய செயல் – தடா ரஹிம்..!

முஸ்லிம்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது இஸ்லாமிய மரபை மீறிய செயல் – தடா ரஹிம்..!

Share it if you like it

தடா ஜெ ரஹிம் பொங்கல் பண்டிகை குறித்து சர்ச்சை கருத்து.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால், வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை குறித்து. Indian National League Party கட்சியின் மூத்த தலைவர், தடா ரஹிம் தெரிவித்து இருக்கும் கருத்து. மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு.

பொங்கல் என்பது தமிழர் பண்டிகை தான் மாற்று கருத்தில்லை.. வாழையடி வாழையாக தமிழை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள் கூட பொங்கல் கொண்டாடுவார்களா என்றால் நிச்சயமாக கொண்டாட மாட்டார்கள்.. அப்படியும் முஸ்லிம் பொங்கல் கொண்டாடினால் அது இஸ்லாமிய மரபை மீறிய செயல்.

தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் கூட, தனது மதத்தை தூக்கி பிடிக்கும் இவரை போன்றவர்களை இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it