மதம் என பிரிந்தது போதும் – அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த தடா ஜெ ரஹிம்..!

மதம் என பிரிந்தது போதும் – அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த தடா ஜெ ரஹிம்..!

Share it if you like it

தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்த தடா ஜெ ரஹிம்

மத்திய அரசு, மோடி, பா.ஜ.க-வை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க-விற்கு ஆதரவு தெரவிக்கும் நடிகைகளை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் ஆபாச பேச்சாளர்களில் ஒருவரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவருமான தடா ஜெ ரஹிம், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கோவிலுக்கு சென்றததற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளார்.

ஹிந்துக்கள் எங்கள் சகோதரர்கள் அவர்கள் இஸ்லாமியர்களின் பண்டிக்கைகளில் கலந்து கொள்ளலாம், அதில் தவறு கிடையாது. இஸ்லாமியர் மட்டும் கோவிலுக்கு சென்றால் அது மட்டும் தவறா? தடா ஜெ ரஹிம் போன்று பிரிவினையை வளர்க்கும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கினால் தான் ஹிந்து, முஸ்லீம், மக்களிடையே ஒற்றுமை ஏற்படும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it