நாயக்கநேரி ஊராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பட்டியலின பெண் இந்துமதிக்கு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படாமல் இருக்கிறது. இப்பிரச்னையில் தலையீட்டு உடனடியாக அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து கைக்க வேண்டும் என்று சிபிஎம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.