ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நிகழ்ச்சி ஒன்றில், திருநெல்வேலிக்கு வந்த மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் பூபேந்திர சிங் யாதவ் அவர்களிடம் பாஜக சார்பில் இரண்டு கோரிக்கைகளை வைத்துள்ளார். தென் தமிழகத்தில் தாமிரபரணி நதியையும், கொங்கு பகுதியில் நொய்யல் நதியையும் மறுசீரமைக்க நிதி ஒதுக்குமாறு பாஜக சார்பில் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் பாஜகவின் கோரிக்கையை ஏற்று, நேற்று மத்திய அரசு இந்த திட்டத்திற்கு 990 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
https://x.com/ikkmurugan/status/1714154461525086511?s=20