தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

Share it if you like it

நேற்று 02-08-2021 சட்டமன்றத்தில் புதியதாக கலைஞரின் படத்தை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கலைஞர் படத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ஒழிக்கப்பட்டது. அப்பொழுது விதிமுறைகளுக்கு மாறாக கைகளை பின்னால் கட்டியபடி முதல்வர் ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் அநாகரிகமாக நின்றுகொண்டு இருந்துள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it