தமிழ்நாடு போக்குவரத்து துறையின் டி.என்.எஸ்.டி.சி செயலியின் முகப்பில் உள்ள தமிழக அரசின் சின்னமான ஸ்ரீ வில்லிபுத்தூர் கோபுரத்தை நீக்கம் செய்து வெளியிட்டுள்ளது. செயலியின் முகப்பில் கோபுரம் இல்லாமலும் செயலியின் உட்புறம் கோபுரத்துடனும் லோகோ மாற்றப்பட்டுள்ளது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்துக்களுக்கு எதிராகவும் கோவில்களுக்கு எதிராகவும் மேடை போட்டு பேசி வந்தனர். தற்போது இந்த நிகழ்வின் மூலம் முழுமையாக நிரூபணம் ஆகியுள்ளது.