உலகையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் குறித்து வாய் திறக்காத தமிழக மு.க.பணியாளர்கள்..!

உலகையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் குறித்து வாய் திறக்காத தமிழக மு.க.பணியாளர்கள்..!

Share it if you like it

வழி, வழியாக, தங்கள் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த கலாச்சாரம், பண்பாடு, வழிப்பாட்டு முறை, சடங்குகள், அனைத்தையும், கிறிஸ்தவ மிஷநரிகள் மெல்ல மெல்ல சிதைத்து வருவதாக உலகம் முழுவதும் பரவலான குற்றச்சாட்டுகள் இன்று வரை இருந்து வருகிறது.

இந்நிலையில் கனடா நாட்டில் பூர்வகுடி குழந்தைகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குறித்து இங்கு மு.க. பணியாளர்கள், சில்லறை போராளிகள், சீமான், அருணன், ஸ்டாலின், சுந்தரவள்ளி, போன்றவர்கள் இது குறித்து இன்று வரை வாய் திறக்காமல் மெளனம் காப்பது ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறனர்.

May be an image of 2 people and text that says "மீடியான் மாறறுப் BREAKING NEWS www.mediyaan. com போப் மன்னிப்புக் கோர வேண்டும்- வலுக்கும் எதிர்ப்பு கனடா; கத்தோலிக்கச் சர்ச் பள்ளிகளில், ஆயிரக்கணக்கான கனடாப் பூர்வகுடி குழந்தைகள் புதைக்கப்பட்ட விவகாரம் வெளியானதை அடுத்து, போப் மன்னிப்புக் கோர வேண்டும் என்ற கோரிக்கையை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட பலரும் முன்வைத்து வருகின்றனர்."

ஆதாரம் | இந்தியாவில் கிருத்துவம்

Ethirajan Srinivasan 🇮🇳🚩 on Twitter: "https://t.co/2jifMDNAvU @sumanthraman Spare sometime to go through this article Sir, 60 deaths in January alone, doesn't it sound suspicious to you? Hatred?"

பிப்ரவரி | 2018 | இந்தியாவில் கிருத்துவம்

பிப்ரவரி | 2018 | இந்தியாவில் கிருத்துவம்

 


Share it if you like it