தேஜஸ்வி சூர்யாவை தொடர்ந்து அனுராக் தாக்கூரிடம் ’நோஸ் கட்’ வாங்கிய தயாநிதி மாறன்..!

தேஜஸ்வி சூர்யாவை தொடர்ந்து அனுராக் தாக்கூரிடம் ’நோஸ் கட்’ வாங்கிய தயாநிதி மாறன்..!

Share it if you like it

அமெரிக்காவை பின்பற்றும் பிரதமர் மோடி அமெரிக்க தலைவர்களை போல ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அண்மையில் இவ்வாறு பேசி இருந்தார்..

அதற்கு பா.ஜ.க இளம் தலைவர் தேஜஸ்வி சூர்யா இவ்வாறு தக்க பதிலடியை வழங்கி இருந்தார்..

தயாநிதி மாறன் அவர்கள் தடுப்பூசியின் மீதான நம்பகத்தன்மையை பற்றி கிண்டலாக கேள்வி கேட்டார். ஏன் பிரதமர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கேட்டார்.

இதுவே பழைய இந்தியாவாக இருந்தால் தயாநிதி மாறன் அவரின் தாத்தா, பாட்டி, குடும்ப உறுப்பினர்களான ஸ்டாலின், உதயநிதி, ஆகியோர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பார்கள். அரசியல்வாதிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கும்..

ஆனால் இது புதிய இந்தியா மருத்துவர்கள், தூய்மைபணியாளர்களுக்கே முதலில் முன்னுரிமை அளிக்கப்படும். நாட்டிற்காக போராடுபவர்களுக்கும், மக்களின் பாதுகாவலர்களுக்குமே இங்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தக்க பதிலடி கொடுத்து இருந்தார்…

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் “நோஸ் கட்” வாங்கிய சம்பவம் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது..

தயாநிதி மாறன்..

ஊழலுக்கு எதிர்ப்பு என்று சொல்லி ஊழல் அரசான அ.தி.மு.க-வை ஆதரிக்கிறீர்கள்..

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர்..

உங்கள் வீட்டில் BSNL தனி அலுவலகம் வைத்து அரசு சொத்தை திருடியவர் நீங்கள்.. உங்களை இந்த நாடறியும்.. என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 


Share it if you like it