சேலம் மாநாட்டில் தி.மு.க-வை தெறிக்க விட்ட தேஜஸ்வி சூர்யா..!

சேலம் மாநாட்டில் தி.மு.க-வை தெறிக்க விட்ட தேஜஸ்வி சூர்யா..!

Share it if you like it

கட்சி தொண்டர்களால் உருவான கட்சி தற்பொழுது ஒரு குடும்ப கட்சியாக மாறியுள்ளது என்று அக்கட்சி மூத்த தலைவர்களே வெளிப்படையாக கருத்து கூறும் அவலநிலை தி.மு.க-வில் தொடர்ந்து கொண்டு வருகிறது என்பது நிதர்சனம்..

நேற்றைய தினம் சேலம் மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் மிகப் பெரிய மாநாடு நடைபெற்றது… அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க எம்.பி.யும் பாரதிய ஜனதா இளைஞர் அணி தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா தி.மு.க குறித்து இவ்வாறு கூறியுள்ளார்..

“குடும்பம் உங்கள் கட்சி, கட்சியே எங்கள் குடும்பம்

தி.மு.க மிகவும் மோசமான, கடுமையான சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது… இது இந்து எதிர்ப்பு இயக்கம். ஒவ்வொரு தமிழரும் பெருமை மிக்க இந்து. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கோயில்களைக் கொண்ட புனித நிலம் இது., தமிழ்நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் புனிதமானது, திமுக இந்து விரோதமானது, எனவே இதை நாம் தோற்கடிக்க வேண்டும் என்று தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/kavipopcity/status/1363499774775685127

 

 


Share it if you like it