ஜம்மு- காஷ்மீரில் 23,000 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு- காஷ்மீரில் 23,000 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Share it if you like it

ஜம்மு- காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளாக 23,000 பயங்கர வாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில டிஎஸ்பி தில்பாக் சிங் தெரிவித்துளார். இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு துரோகம் இழைத்தவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்தவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு வருவதாகவும், 1990- ஆம் ஆண்டு முதல் அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Share it if you like it