திமுக அமைச்சர் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பான வழக்குகள் முறையாக விசாராரிக்கப்பட்டவில்லை என தெரிவித்துள்ள உயர் நதிமன்ற நிதிபதி ஆன்ந்த் வெங்டேஷ், அந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார். மேலும் ஒபிஎஸ் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பான வழக்கையும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அரசியல்வாதிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை கண்டறிந்த அதை அழிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.