தமிழக மக்களுக்கு தற்போதைய பெரிய ஆபத்து தி.மு.க அரசு தான் – பிரபல எழுத்தாளர் கடும் தாக்கு..!

தமிழக மக்களுக்கு தற்போதைய பெரிய ஆபத்து தி.மு.க அரசு தான் – பிரபல எழுத்தாளர் கடும் தாக்கு..!

Share it if you like it

ஊரடங்கு அறிவிப்பது மட்டுமல்ல முதல்வர் வேலை. மக்கள் வருமானம் இல்லாமல் இருக்கும் போது மின்கட்டணம் கட்ட சொல்கிறது ஸ்டாலின் அரசு. இது சரியா? ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத மக்கள் தங்கள் கிட்னிய வித்தா மின்கட்டணம் கட்ட முடியும்? என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்  பிரபல எழுத்தாளர் மாரிதாஸ்.

”ரெம்டேசிவிர்’ மருந்து தண்ணீருக்கு சமம் என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து கூறியுள்ளார் மாரிதாஸ்.

“ரெமிடிஸ்விர் மருந்து சாதா தண்ணிக்கு சமானம்” திமுக சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி பதில். ஆக என்ன ஒரு பதில் , என்ன ஒரு கண்டுபிடிப்பு. ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரிகிறது தமிழக மக்களுக்கு தற்போதைய பெரிய ஆபத்து திமுக அரசு தான்.

 

Image

Image

Image


Share it if you like it