வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் திமுக அரசு!

வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் திமுக அரசு!

Share it if you like it

சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நியமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்களை சமூக விரோதிகளை போல் திமுக அரசு கைது செய்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். பெய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அனைத்து துறைகளிலும் மக்களை வஞ்சித்து வருவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.


Share it if you like it