கேள்வி கேட்ட பெண்ணை ஒருமையில் அழைத்த தி.மு.க எம். எல்.ஏ..!

கேள்வி கேட்ட பெண்ணை ஒருமையில் அழைத்த தி.மு.க எம். எல்.ஏ..!

Share it if you like it

திமுக மூத்த தலைவரும் எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன் அவர்கள் அக்கட்சி ஏற்பாடு செய்து இருந்த கிராம சபை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார்..  அந்த பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.. ஒரு கட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்மணியை நீ என்று ஒருமையில் அழைத்து எம். எல்.ஏ பேசியது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it