”ஸ்டிக்கர்” அரசின் யோக்கியதை வாக்களிக்காத மக்களை மிரட்டிய அமைச்சர்..!

”ஸ்டிக்கர்” அரசின் யோக்கியதை வாக்களிக்காத மக்களை மிரட்டிய அமைச்சர்..!

Share it if you like it

தி.மு.க ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின்பு. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கழக முன்னோடிகளின் அராஜக போக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு கடும் உத்தரவினை பிறப்பித்து இருந்தாலும். அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல், அமைச்சர்கள் மனம் போன போக்கில்  இன்று வரை செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்பது அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ‘அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தனக்கு ஓட்டு போடாத வடமாநிலத்தவர் மக்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். தலைவர் எவ்வழியோ தொண்டர்களும், அவ்வழியே என்பதற்கு ஏற்ப, அமைச்சரின்  பொறுப்பற்ற பேச்சு மறைமுகமாக அம்மக்களை மிரட்டும் செயல் இது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it