மீண்டும் தொடங்கும் நடைப்பயணம் !

மீண்டும் தொடங்கும் நடைப்பயணம் !

Share it if you like it

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து வருகிறார். இடையில் மேலிடத்திலிருந்து அழைப்பு வந்ததால் மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்று வந்தார். அதன்பிறகு அவர் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க கூறியுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 16 ஆம் தேதியிலிருந்து மீண்டும் தனது நடைப்பயணத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.


Share it if you like it