உலக மக்களின் நன்மைக்காக 14 கிலோ மீட்டர் அங்கப்பிரதட்சணம் செய்த பெண்மணி..!

உலக மக்களின் நன்மைக்காக 14 கிலோ மீட்டர் அங்கப்பிரதட்சணம் செய்த பெண்மணி..!

Share it if you like it

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று வைரஸில் இருந்து. அனைத்து மக்களும்  விரைவில் குணமடைந்து சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காக உலக புகழ் பெற்ற புனித ஸ்தலமான திருவண்ணாமலை கிரிவலம் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள அண்ணாமலையார் மலையை அங்கப்பிரதட்சணமாக சுற்றி வந்த ஆந்திராவை சேர்ந்த அருணாச்சல மாதவிக்கு பலர் தங்களது நன்றியினையும், வாழ்த்துக்களையும், தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it