பெரியாரியம் பேசும் கரு. பழனியப்பன் முகத்தில் கரியை பூசிய பெண்மணி…!

பெரியாரியம் பேசும் கரு. பழனியப்பன் முகத்தில் கரியை பூசிய பெண்மணி…!

Share it if you like it

தி.மு.க.,வின் தீவிர ஆதரவாளரும், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளை தொடர்ந்து விமர்சனம் செய்வதும். ஈ.வெ.ரா கொள்கைளை மக்கள் மீது திணிக்கும் நபராக, கரு. பழனியப்பன் இன்று வரை திகழ்ந்து வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இளைஞர்களின் எதிர்காலத்தை, படுபாதாளத்தில் தள்ளக்கூடிய. விஷமத்தனமான  தலைப்புகளில் விவாதங்களை, தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். என்பது மிகவும் கசப்பான உண்மை. இதனை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற விவாதத்தில். பெண்மணி ஒருவர் கரு. பழனியப்பன் உட்பட  ஈ.வெ.ரா பேரன்களுக்கும், பேத்திகளுக்கும், தக்க பதிலடியை கொடுத்து உள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கரு பழனியப்பன் on Twitter: "புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கரைக் கொண்டாடும் தமிழா தமிழா நிகழ்வின் சிறப்பு விருந்தினர் அண்ணன் திருமா@thirumaofficial ...

 


Share it if you like it