யோகி ஆதித்யநாத் அரசுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு..!

யோகி ஆதித்யநாத் அரசுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு..!

Share it if you like it

கொரோனா தொற்றின் பாதிப்பு 5 மாநிலங்களில் 15 லட்சத்தை
தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மகராஷ்டிரா, கேரளம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநிலங்களில் ஆகும். 20 கோடி மக்கள் தொகை கொண்ட  உ.பி மாநிலத்தில், கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருவதாகவும். வீட்டுக்கு, வீடு, சென்று கொரோனாவை கட்டுப்படுத்திய யோகி அரசுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it