வெளிநாட்டு கைக்கூலி இந்த திருமா: தடா பெரியசாமி பகீர் தகவல்!

வெளிநாட்டு கைக்கூலி இந்த திருமா: தடா பெரியசாமி பகீர் தகவல்!

Share it if you like it

ஆ.ராசா மற்றும் திருமாவளவனை பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் எஸ்.சி. அணி மாநில தலைவராக இருக்கும் தடா பெரியசாமி, நாரதர் ஊடகத்தில் வைத்து வெளுத்து வாங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் எஸ்.சி. அணி மாநில தலைவராக இருப்பவர் தடா.பெரியசாமி. இவர், நாரதர் ஊடகத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் இவ்வாறு பேசியிருக்கிறார் ;

ஹிந்து மதத்தை, விமர்சனம் செய்யும் பலர் இன்று முழுமையாக எதனையும் படிப்பது இல்லை எல்லாம் அறைவேக்காடு. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஆ. ராசா என்ன ஜாதி சான்றிதழ் கொடுத்து இருக்கிறார் தெரியுமா? நான் ஹிந்து பறையன் எனும் சான்றிதழை கொடுத்து இருக்கிறார். உன் ஜாதி சான்றிதழில் ஹிந்து என்று வருகிறது. அப்போ நீ விபச்சாரியின் மகனா? எல்லாம் தறுதலை அறைவேக்காடு. இதுபோன்ற, கழிச்சடைகள் பேசுவதை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது.

பொன்முடி மற்றும் சேகர்பாபு இருவரும் முட்டாள்கள் விவரம் தெரிந்தவர்கள் அல்ல. எப்படி மக்களின் பணத்தை சுருட்டுவது என யோசிப்பவர்கள். இவர்கள், எல்லாம் அறை பைத்தியங்கள். பணத்திற்காக கிறிஸ்தவ மதத்திடம் அடிபணிபவர்கள். ஆ. ராசா தனது மனைவியின் இறுதி சடங்கை கிறிஸ்தவ முறைப்படி செய்தார். அதேபோல, திருமாவளவன் தனது அக்காவின் இறுதி சடங்குகளை கிறிஸ்தவ முறைப்படி செய்தார். அதுவும், எப்படி செய்தார் தெரியுமா? ஹிந்துமதம், கிறிஸ்தவம், பெளத்தம் என்று இதுஎல்லாம் என்ன மாதிரியான பொழப்பு என்று தெரியவில்லை. ஆ.ராசா, திருமாவளவன், ஸ்டாலின் எல்லாம் தற்போது பயந்து போய் இருக்கிறார்கள்.

திருமாவளவன் பெரிய ஏஜென்ட், வெளிநாட்டு கைக்கூலி கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்திற்கும் வக்காலத்து வாங்கும் வேலை செய்பவர். அம்பேத்கருக்கு, திருமாவளவன் துரோகம் செய்கிறார். அவரது, பெயரை சொல்லி ஊரை ஏமாற்றி வருகிறார். அவர், ஒரு பிழைப்புவாதி என மிக கடுமையாக திருமாவளவனையும், ஆ. ராசாவையும் தடா பெரியசாமி சாடியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image

Share it if you like it