அருந்ததியர் குடும்பத்திலிருந்து வந்த மத்திய அமைச்சருக்கு வாழ்த்து இல்லை..! MeToo-வில் சிக்கிய சில்மிஷ முதல்வருக்கு மட்டும் உடனே வாழ்த்து இது தான் சமூக நீதியா..!

அருந்ததியர் குடும்பத்திலிருந்து வந்த மத்திய அமைச்சருக்கு வாழ்த்து இல்லை..! MeToo-வில் சிக்கிய சில்மிஷ முதல்வருக்கு மட்டும் உடனே வாழ்த்து இது தான் சமூக நீதியா..!

Share it if you like it

ஏழை அருந்ததியர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை யாரும் மத்திய அமைச்சராக்கியதில்லை. 75 ஆண்டுகளில் முதன்முறையாக, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, என்னை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக்கினார். எந்தக் கட்சியும் செய்யாததை பா.ஜ.க செய்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மாநிலத் தலைவராக்கியது பா.ஜ.க.

மக்களவை, மாநிலங்களவைகளில் உறுப்பினர் அல்லாத ஒருவரை அமைச்சராக்கி மோடி அழகு பார்த்திருக்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த 12 பேர், மலைவாழ் மக்கள் எட்டுப் பேர், ஓ.பி.சி-யில் 28 பேரை மத்திய அமைச்சர்களாகியுள்ளனர்.

இவர்களையெல்லாம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். நான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன். செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து (கண்ணீர் மல்கத் தெரிவித்தார்) வந்தவன். ஆனால் என்னை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி-க்கள் எங்களை பிரதமர் அறிமுகம் செய்து வைக்கக் கூடாது என்று கங்ணம் கட்டித் தடை செய்தனர். சமூகநீதியைப் போற்றிக் காக்கும் காவலன் மோடி தான் என்று பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து இருந்தார்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த 12 பேர், மலைவாழ் மக்கள் 8 பேர், ஓ.பி.சி-யில் 28 பேரை மத்திய அமைச்சர்களாக நியமனம் செய்து. வரலாற்று சாதனை செய்த பாரதப் பிரதமருக்கு தனது வாழ்த்துகளையோ, நன்றியோ, இன்று வரை வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்தது இல்லை. ஆனால் MeToo சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் முதல்வருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதன் மூலம் திருமாவின் பொறாமை குணத்தையே இது காட்டியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். உள்ளார் திருமா. தெரிவிக்க


Share it if you like it