தலீத் மக்களை ஒடுக்கும் ஆயுத குடோன் தான் காவல் நிலையம் – திருமாவின் சர்ச்சை பேச்சு..!

தலீத் மக்களை ஒடுக்கும் ஆயுத குடோன் தான் காவல் நிலையம் – திருமாவின் சர்ச்சை பேச்சு..!

Share it if you like it

அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளவன். பட்டியல் சமூக மக்களின் மனதில், விஷத்தை இன்று வரை விதைத்து வருகிறார் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

டெல்லியில் இருந்து கொண்டே, தென்மாவட்டத்தை தீ பிடிக்க வைக்க முடியும். என்று  சில ஆண்டுகளுக்கு, முன்பு திருமாளவன் பேசிய காணொளி. இன்றும் சமூக வலைத்தளங்களில் நாம் பார்க்க முடியும்.

ஜாதி வெறியர்களை பாதுகாக்கும், ஆயுத கிடங்கு தான் காவல் நிலையம். தலீத் மக்களுக்கு காவல், நிலையத்தில் நீதி கிடைக்காது. என்று பட்டியல் சமூக இளைஞர்களிடம், காவல் நிலையம் குறித்து, தவறான கருத்தினை திருமாவளவன் திணித்து உள்ளார்.

தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், என்பதை மறந்து விட்டு. தனது அழுக்கு எண்ணத்தை, அப்பாவி பட்டியல் இளைர்களின் மீது திணித்து உள்ளார்.  இவரின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it