இலங்கைக்கு கடத்தல் : ஒருவர் கைது !

இலங்கைக்கு கடத்தல் : ஒருவர் கைது !

Share it if you like it

தமிழகத்தில் போதை பொருள்களின் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. ஆனால முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் சுற்றுலா செல்வதும் கோல்ப் விளையாடுவதுமாக இருக்கிறார். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியில் 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த நிலையில் காவல்துறையினர் சுற்றி வளைத்து வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதில் ஸ்ரீதர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *