பூமி உள்ள வரை நீ நட்ட மரங்கள் பேசும் – ஹர்பஜன் உருக்கம்..!

பூமி உள்ள வரை நீ நட்ட மரங்கள் பேசும் – ஹர்பஜன் உருக்கம்..!

Share it if you like it

நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் தனது இரங்கலை இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

உங்களை @Actor_Vivek எப்படி போற்றினாலும் அது குறைவாக தான் இருக்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் பழமொழி உங்களுக்கும் பொருந்தும் நீங்கள் வாழ்ந்த வாழ்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்.. பூமி உள்ள வரையில் உன் கலை பேசும் நீ நட்ட மரங்கள் பேசும்.

https://twitter.com/harbhajan_singh/status/1383331579385184257

 

 


Share it if you like it