தனது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், MLA-க்களை அவமதித்த உதய் அண்ணா சந்தி சிரிக்கும் சுயமரியாதை கட்சி..!

தனது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், MLA-க்களை அவமதித்த உதய் அண்ணா சந்தி சிரிக்கும் சுயமரியாதை கட்சி..!

Share it if you like it

தி.மு.க நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களின் அலுவலங்களில் மட்டுமே காட்சியளித்து வந்த உதயநிதியின் புகைப்படம், தற்பொழுது தி.மு.க MLA, MP-க்களின் அலுவகங்களில் இடம் பெற்று உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் இன்று வரை வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து  உதயநிதியின் புகைப்படம் சமீபத்தில் தலைமை செயலகத்தில் இடம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் பட்ஜெட் ஆரம்பிக்கும் முன் தி.மு.க-வின் மூத்த தலைவர்கள், எம்,எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், என்று வரிசையாக வந்து உதயநிதி ஸ்டாலினிடம் வணக்கம் வைத்து உள்ளனர். வயதில் மூத்தவர்கள் தமக்கு வணக்கம் தெரிவிக்கும் பொழுது துளியும் மரியாதை கொடுக்காமல், அமர்ந்து கொண்டே பதில் வணக்கம் தெரிவித்து உள்ளார் உதயநிதி. இது தான் சுயமரியாதை மற்றவர்களுக்கு  போதிக்கும் கட்சியா? என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Image

Image

image
கே.என் நேரு தனது பிறந்த நாள் அன்று உதயநிதியிடம் வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறிய பொழுது எடுத்த புகைப்படம்.
Image
அன்பழகனுக்கு பின் முதல்வராக வர வேண்டியவர் உதய் அண்ணாவின் பின்னால்


Share it if you like it