ஒன்றியமா..? சாட்டையை சுழற்றும் ஷியாம் கிருஷ்ணசாமி

ஒன்றியமா..? சாட்டையை சுழற்றும் ஷியாம் கிருஷ்ணசாமி

Share it if you like it

ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கிய திமுக. ஆட்சிக்கு வந்த பின் கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இது குறித்து யாராவது கேள்வி எழுப்பி விடுவார்களோ என்ற அச்சத்தில் ஒன்றிய அரசு, அணில் கதை, ஜெய் ஹிந்த் கதை என பிரச்னைகளை ஏற்படுத்தி மக்களை திசை திருப்ப துவங்கினர்.

இதில் ஒன்றிய விவகாரம் குறித்து பேசிய ஷியாம் கிருஷ்ணசாமி “இனம், மொழி, மரபியல், பூகோளம் என எந்த வரையறையுமே இல்லாத, கற்பனையான வெற்றுச்சொல்லை வைத்து இவர்கள் கேட்டது திராவிட நாடாம். ஆனால், ஆயிரமாயிரம் ஆண்டுகள் ‘பாரதம்’ என்றே அழைக்கப்பட்ட பண்பாட்டு, கலாசார ரீதியான தொடர்புடைய தேசியம், வெறும் ‘ஒன்றியமாம்!’ என சட்டை அடி பதில் அளித்துள்ளார்.


Share it if you like it