ரயிலில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த பள்ளி மாணவர்கள்.
இரண்டு தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் கவரப்பேட்டையில் ஆபத்தான முறையில் ரயிலில் சாகசம் செய்ய முயன்ற இரண்டு பள்ளி மாணவர்களை திருவள்ளூர் Superintendent of Police டாக்டர் வருண் குமார் ஐபிஎஸ் அவர்கள் நேரில் அழைத்து அறிவுரை வழங்கிய காணொளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.