ஜார்ஜ் பொன்னையா-வை விடுதலை செய்க வி.சி.க மூத்த தலைவர் தமிழக அரசிற்கு உருக்கமான வேண்டுகோள்..!

ஜார்ஜ் பொன்னையா-வை விடுதலை செய்க வி.சி.க மூத்த தலைவர் தமிழக அரசிற்கு உருக்கமான வேண்டுகோள்..!

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் உள்ள சர்ச்சில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக-வின் வெற்றி கிறிஸ்தவ மக்களும், முஸ்லீம் மக்களும், உங்களுக்கு போட்ட பிச்சை என்றும், பாரத மாதா, குறித்தும் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.

இந்நிலையில் மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரியாரின் பேச்சுக்கு தனது கடும் கண்டனத்தையோ, எதிர்ப்பினையோ, தெரிவிக்காமல், வி.சி.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான வன்னியரசு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு உடனே தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குறியது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it