வேங்கைவயல் தொடர்பாக நிருபர் எழுப்பிய கேள்விக்கு வி.சி.க. தலைவர் கோபித்து கொண்டு சென்ற காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், வி.சி.க. எம்.எல்.ஏ.க்களுடன் சென்று தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதையடுத்து, பத்திரிகையாளர்களை அவர் சந்திதார். அப்போது, நிருபர் ஒருவர் வேங்கைவயல் தொடர்பாக திருமாவிடம் கேள்வி எழுப்பினார். நிருபரின், கேள்விக்கு பொறுப்பாக பதில் அளிக்காமல், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க இதோ.