4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற வி.சி.க நிர்வாகி..!

4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற வி.சி.க நிர்வாகி..!

Share it if you like it

விசி.க நிர்வாகி கொடி கம்பத்தை ஊன்றி நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகில் உள்ள வடகவுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவர் வி.சி.க கட்சி நகர செயலாளர் இன்பராஜ் மற்றும் வி.சி.க கட்சி நிர்வாகிகளின் துணையுடன் நிலத்தை அபரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த காணொளி லிங்க கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

எங்கள் கட்சி கொடி கம்பங்களை நட, தமிழக காவல்துறை தடை விதிக்கிறது. என்று வி.சி.க கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு, சமீபத்தில் தனது கடும் கோவத்தை வெளிப்படுத்தி டுவிட்டரில் வெளிப்படுத்தி இருந்தார்.

வன்னியரசு பதிவு.

விடுதலைச்சிறுத்தைகள் கொடி எங்கெங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா? இதே வேலையாய் திரிகிறார்கள். விடுதலைச்சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

அப்பாவி பொது மக்களின் நிலங்கள், இடங்களை, அபகரிக்க தான் வி.சி.க கொடி கம்பத்தை நட அதிக ஆர்வம் காட்டுகிறதா? என்று சமூக வலைத்தளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it