கிருபா முனுசாமி எனும் வழக்கறிஞர் விக்ரமன் மீது புகார் தெரிவித்த கடிதம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் விக்ரமன். இவர், மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இளம் வாலிபர் ஒருவருக்கு விக்ரமன் பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. எனினும், தனது அரசியல் தொடர்பை பயன்படுத்தி விக்ரமன் அந்த விவகாரம் காவல்துறைக்கு செல்லாமல் தடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான், கிருபா முனுசாமி எனும் வழக்கறிஞர் விக்ரமன் தொடர்பாக எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிருபா எழுதிய கடிதம் இதோ