திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது என ஜான்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவராக இருப்பவர் ஜான்பாண்டியன். இவர், அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், திராவிடர் கழக தலைவர் கீ. விரமணியை வெளுத்து வாங்கி இருக்கிறார். அதில், வீரமணிக்கு எப்படி ரூ. 10,000 கோடி சொத்து? வந்தது. அவர், அப்பா சம்பாரித்த பணமா? என கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.