மதகுரு மௌலானா ஷம்சுதீன் காசிமி இஸ்லாமிய பெண்கள் முகநூலை பயன்படுத்த கூடாது என அருவருக்கதக்க வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
முகநூலை பயன்படுத்தும் இஸ்லாமிய பெண்கள் நரகத்திற்கு செல்வார்கள். உண்மையான இஸ்லாமிய பெண்கள் அதனை பயன்படுத்த மாட்டார்கள். அப்படி பயன்படுத்தும் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளார். இஸ்லாமிய மதகுருவின் இந்த கீழ்த்தரமான பேச்சிற்கு சமூகவலைத்தளங்களில் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பெண் உரிமை, பெண்கள் விடுதலை என ஊர் முழுக்க ஒப்பாரி வைக்கும் தி.க. தலைவர் மெளலானாவிற்கு கண்டனம் தெரிவிப்பாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.