தேவாலயத்தில் தீண்டாமையை கடைப்பிடித்த பாதிரியார் வாய் திறப்பாரா வீரமணி..!

தேவாலயத்தில் தீண்டாமையை கடைப்பிடித்த பாதிரியார் வாய் திறப்பாரா வீரமணி..!

Share it if you like it

ஹிந்து மதத்தில் மட்டுமே தீண்டாமை உள்ளது என்று. தி.மு.க, வி.சி.க, மற்றும் அதன் கூட்டணி கட்சிகள். தவறான கருத்தினை கூறி, ஹிந்து மக்களிடையே குழப்பத்தை உருவாக்கி. அதன் மூலம் அப்பாவி ஹிந்துக்களை. மதம் மாற்றுவதே இவர்களின் முக்கிய நோக்கம் என்பது, பலரின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

அப்பம், திராட்சை, தேவாலயங்களில் வழங்கப்படுவது வழக்கம். கத்தோலிக்கர்கள் அல்லாதவர்கள் இந்த விருந்தில், கலந்து கொள்ளாதீர்கள். என்று பாதிரியார்  தீண்டாமையை கடைப்பிடித்து உள்ளார். எதற்கெடுத்தாலும் அலறும் வீரமணி, சுப.வீ போன்றவர்கள். இது குறித்து வாய் திறப்பார்களா என்று, நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it