வீரமணியை கொத்து புரோட்டா போட்டு குஸ்கா கிண்டிய இப்ராஹிம்!

வீரமணியை கொத்து புரோட்டா போட்டு குஸ்கா கிண்டிய இப்ராஹிம்!

Share it if you like it

திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க. கும்பல்களை பா.ஜ.க. மூத்த தலைவர் மிக கடுமையாக சாடிய காணொளி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

திராவிடர் கழக தலைவர் வீரமணி. இவர், ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் தொடர்ந்து இழிவுப்படுத்துவதையே வழக்கமாக கொண்டவர். அந்த வகையில், தி.மு.க.வும் அதன் அடிபொடிகளும் இன்று வரை செயல்பட்டு வருகின்றனர். மேலும், வழக்கத்தில் இல்லாத புத்தகங்களை கையில் வைத்துக் கொண்டு தொடர்ந்து ஹிந்துக்களை சீண்டி வருவதை இரு கழகங்களும் தங்களது கொள்கையாக வைத்துள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க.வின் சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவர், தி.மு.க.வையும் அதன் தாய் கழகமான தி.க.வையும் வெளுத்து வாங்கி இருக்கிறார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it