இஸ்லாமியர்களையும், ஹிந்துக்களையும், பிரித்து அரசியல் ஆதாயம் தேடுகிறது  திருட்டு தி.முக..! அதன் கூட்டணி கட்சிகள் நம்மை பிரிக்கிறார்கள் – வேலூர் இப்ராஹிம் பாய்ச்சல்..!

இஸ்லாமியர்களையும், ஹிந்துக்களையும், பிரித்து அரசியல் ஆதாயம் தேடுகிறது  திருட்டு தி.முக..! அதன் கூட்டணி கட்சிகள் நம்மை பிரிக்கிறார்கள் – வேலூர் இப்ராஹிம் பாய்ச்சல்..!

Share it if you like it

ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது. தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக. மக்களிடையே பிரிவினையையும், குழப்பத்தையும், இன்று வரை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது பலரின் கருத்தாக உள்ள நிலையில். தேசபக்தி மிக்க வேலூர் இப்ராஹிம் அவர்கள் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சூழ்ச்சியை குறித்து மிக கடுமையாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 


Share it if you like it