கன்னியாகுமரியில் கனமழை காங்கிரஸ் எம்.பி எங்கே? என நெட்டிசன்கள் கேள்வி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாகர்கோவில் எம்.எல்.ஏ-வுமான எம்.ஆர் காந்தி, தனது தொகுதி மக்களுக்கு தேவையான உணவு, உடை, குடிநீர், பாதுகாப்பாக மக்கள் தங்க தேவையான இருப்பிடம், என அனைத்து உதவிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில். காங்கிரஸ் கட்சியின் எம்.பி விஜய் வசந்த், மக்களுக்கு உதவி செய்யாமல் எங்கே? சென்றார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.