பிரபல பத்திரிக்கை மீது குரல் அற்றவர்களின் குரல் பாய்ச்சல்..! 

பிரபல பத்திரிக்கை மீது குரல் அற்றவர்களின் குரல் பாய்ச்சல்..! 

Share it if you like it

சட்டமன்றத்தில் “ஜெய் ஹிந்த்” என்னும் சொல் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார் கொ.மா.தே.க கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியிருந்தார். அவ்விவகாரம் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

“ஜெய் ஹிந்த்” மற்றும் ஒன்றிய அரசு விவகாரம் குறித்து வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்த அருணன், நெறியாளர் செந்தில், போன்றவர்கள் பிரபல பத்திரிக்கையான தினமலர் வெளியிட்ட ”கொங்கு நாடு” என்னும் செய்திக்கு தற்பொழுது அவர்கள் அலற ஆரம்பித்திருப்பதன் மூலம் போராளிகளின் சுயரூபம் மக்கள் மத்தியில் வெளி வந்து விட்டதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Image

Image

Image

Image


Share it if you like it