”கொங்கு நாடு” என்று தொடர்ந்து சொல்வோம் திராவிட மாயையை அழிக்க வேண்டும் என்பதே நோக்கம் – தேவநாதன் யாதவ் அதிரடி…!

”கொங்கு நாடு” என்று தொடர்ந்து சொல்வோம் திராவிட மாயையை அழிக்க வேண்டும் என்பதே நோக்கம் – தேவநாதன் யாதவ் அதிரடி…!

Share it if you like it

கொங்கு நாடு விவகாரம் மெல்ல, மெல்ல, தீவிரம் அடைந்து வரும் இந்நிலையில், யாதவ மகாசபை தலைவர்,  நிறுவனர்-தலைவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், மற்றும் வின் டிவியின் நிர்வாக இயக்குநருமான தேவநாதன் யாதவ் அவர்கள்

திராவிடத்திற்கு என்று வரலாறு இருக்கிறதா? திராவிட நாடென்று ஒன்று இருக்கிறதா?நீங்கள் திராவிட நாடு என்று சொல்லும் போது நாங்கள் கொங்கு நாடு என்று சொல்லுவோம். எங்கள் எண்ணம் திராவிட மாயையை அழிக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it