கிறிஸ்தவ ஆலயத்தை மறைப்பதாக கூறி அருகில் இருந்த வீட்டின் சுற்று சுவரை இடித்த மர்ம நபர்கள் கிறிஸ்தவ மிஷநரிகளின் தூண்டுதலா? 

கிறிஸ்தவ ஆலயத்தை மறைப்பதாக கூறி அருகில் இருந்த வீட்டின் சுற்று சுவரை இடித்த மர்ம நபர்கள் கிறிஸ்தவ மிஷநரிகளின் தூண்டுதலா? 

Share it if you like it

தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதிக்கமும், அட்டூழியங்களும், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஹிந்து ஆலயங்கள் இருக்கும் இடம் எல்லாம் சாத்தான் இருக்கும் இடம் என்று கூறிய, கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி. லாசரஸ் மீதும், ஹிந்துக்களின் முகத்தில் குத்துங்கள் என்று கூறிய எஸ்றா. சற்குணத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல். இன்று வரை ஹிந்துக்கள் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மை.

இதனை தொடர்ந்து கிறிஸ்தவ மிஷநரிகள், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதோடு மட்டுமில்லாமல் தற்பொழுது அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும், பாதிப்பை ஏற்படுத்தும் நிலைக்க சென்று விட்டனர் என்பதற்கு கீழ்கண்ட காணொளியே தக்க சாட்சி என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

https://twitter.com/itisatp/status/1406140886833012741

Vishwatma 🇮🇳 on Twitter: "Both .@mkstalin .@KanimozhiDMK must condemn this if they interested in getting Hindu votes and prove that they are not against Hindus instead of posing with the Vel and


Share it if you like it