முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் போராடவில்லை?

முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் போராடவில்லை?

Share it if you like it

காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் உள்ளதால் காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிப் போராடவில்லை என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.1970-ம் ஆண்டிலேயே காவிரி விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும் என்றும் அதை கெடுத்ததே கருணாநிதிதான் என்றும் காவிரி, கச்சதீவு விவகாரங்கள் இல்லாவிட்டால் இ வர்களால் அரசியல் செய்யமுடியாது என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.


Share it if you like it