திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்த மூவர் கைது வாய் திறப்பார்களா தமிழக போராளிகள்…!

திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்த மூவர் கைது வாய் திறப்பார்களா தமிழக போராளிகள்…!

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  சீமான், திருமாவளவன், தி.மு.க தலைவர், சுந்தரவள்ளி, அருணன், போன்றவர்கள் மற்றும்  பிரிவினையை தூண்டும் சில்லறை போராளிகள், கழக ஊடகங்கள், போலி நெறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பா.ஜ.க அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக தங்கள் வன்மம் நிறைந்த கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் வங்கதேசத்தை சேர்ந்த மூவர் திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியது மட்டுமில்லாமல் தாங்கள் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளரையும் மிரட்டிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரப்பபை ஏற்படுத்தியுள்ளது. எதற்கெடுத்தாலும் வாய் திறக்கும் தமிழக போராளிகள் இது குறித்து வாய் திறப்பார்களா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image


Share it if you like it