மகளிருக்கு 33%அளிக்கும் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்து. மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டு என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை தொடந்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மக்களவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.