டுவிட்டர் நிறுவனத்தின் மீது யோகி அரசு அதிரடி..!

டுவிட்டர் நிறுவனத்தின் மீது யோகி அரசு அதிரடி..!

Share it if you like it

பா.ஜ.க ஆளும் மாநிலமான உ.பியில் இஸ்லாமிய முதியவர் மீது சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி அவரின் தாடியை மழித்து உள்ளனர். மேலும் “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பியதாக, பா.ஜ.க தொண்டர்கள் மீதும், பா.ஜ.க குறித்தும் மிக தவறான கருத்தினை சன் ஊடகம் உட்பட பலர் யோகி மீது மக்களுக்கு தவறான எண்ணம் ஏற்படும் வகையில் செய்தி வெளியிட்டதை அனைவரும் நன்கு அறிவர்.

இந்நிலையில் உண்மை என்னவென்பதை கூட அறியாமல், டுவிட்டர் நிறுவனமும் இணைந்து கொண்டு யோகி குறித்து பொய்யான தகவலுக்கு முட்டு கொடுத்தது. இதனை அடுத்து சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு கொண்டு வந்த கட்டுப்பாடுகள் மீதான சட்டத்தின் அடிப்படையில் நாட்டிலேயே முதல் முறையாக யோகி அரசு வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it