பள்ளி சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு.
- பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி பொன்தாரணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம்.
- கோவையில் காணாமல் போன பள்ளி சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.
- சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.
என பள்ளி சிறுமிகளுக்கும், பெண்களுக்கும், பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறதோ? என்னும் அச்சம் தமிழக மக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்து உள்ளது. இது குறித்து எல்லாம் பேசாமல் எங்கே? சென்றார் மதன் கெளரி என்று சமூக வலைத்தளங்களில் பலர் சாடி வருகின்றனர்.
https://mobile.twitter.com/CTR_Nirmalkumar/status/1472105096687153154