தி.மு.க ஆட்சியில் எழுந்துள்ள பூதாகரமான மின்சார ஊழலை மக்களிடம் இருந்து மறைக்க, zomato- வைத்து மொழி உணர்வை தூண்டி அதன் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் மிகப் பெரிய நாடகத்தை எம்பி கனிமொழி, சில்லறை ஊடகங்கள், சில்லறை போராளிகள், மற்றும் ஏராளமான நபர்கள் இதன் பின்னணியில் உள்ளதாக பலர் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். zomato நிறுவனத்தின் ஊழியர் செய்த தவறுக்கு பொங்கிய போராளிகள் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறிய ஈ.வெ.ராவிற்கு எதிராக ஏன்? இது வரை பொங்கவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.