சீனாவில் ரத்த கண்ணீர் வடிக்கும் மக்கள்…!

சீனாவில் ரத்த கண்ணீர் வடிக்கும் மக்கள்…!

Share it if you like it

சீனாவில் எழுத்துரிமை, பேச்சுரிமை, மத சுதந்திரம், முற்றிலும் மறுக்கப்பட்ட அவலநிலையே இன்று வரை தொடர்கிறது. உய்குர் முஸ்லீம் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக குடும்ப கட்டுப்பாடு,  குழந்தைகளை தாயிடம் இருந்து பிரித்து வதை முகாம்களில் அடைத்து சித்தரவதை செய்வது அல்லது கொல்வது என்று தினம் தினம் இஸ்லாமியர்கள் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.

மத்திய அரசு, பாஜக, மோடிவை, மட்டுமே குறி வைத்து விமர்சனம் செய்யும்  இங்குள்ள அமீர், ஜவாஹிருல்லா, ஆளூர் ஷாநவாஸ், திருமா, போன்றவர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக கம்யூனிஸ்ட்களிடம் கூட்டணி வைத்து உய்குர் இஸ்லாமியர்களுக்கு இன்று வரை நம்பிக்கை துரோகம் செய்து வருகின்றனர் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். உய்குர் இஸ்லாமியர் மட்டுமில்லாமல் மாற்று மதத்தை சேர்ந்த மக்களும் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/FrontalAssault1/status/1315857816436047874

https://twitter.com/UNNTV1/status/1286339020755292168?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1286339020755292168%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE95E0AF81E0AEB4E0AEA8E0AF8DE0AEA4E0AF88E0AE95E0AEB3E0AF88E0AEAFE0AF81E0AEAEE0AF8D-E0AEB5E0AEBFE0AE9FE0AF8DE0AE9FE0AF81-E0AEB5E0AF88%2F

மனித உறுப்புகளை திருடி விற்கும்…! கொடூர நாடு சீனா…! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட…! சீன மாடல் காணொலி உள்ளே…!

Share it if you like it