அதிரடி காட்டி வரும் இந்திய ராணுவம்…! 3 தீவிரவாதிகள் அவுட்…! அலறி வரும் பாகிஸ்தான்…!

அதிரடி காட்டி வரும் இந்திய ராணுவம்…! 3 தீவிரவாதிகள் அவுட்…! அலறி வரும் பாகிஸ்தான்…!

Share it if you like it

அண்மையில் ஜம்மூகாஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்பொழுது இவ்வாறு கூறியிருந்தார்.

இதுவரை 36 ஆபரேஷன்கள் நடத்தியுள்ளோம், 88 பயங்கரவாதிகளை கடந்த இருவாரங்களில் ஒழித்து கட்டியுள்ளோம். தற்பொழுதைய சூழ்நிலையில் தீவிரவாத குழுக்கள் கடும் அச்சத்தில் உள்ளது. எங்கள் தேடுதல் வேட்டை தொடரும் என்று கூறியிருந்தார்.

ஜம்மூ-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங்

 இன்று அதிகாலை மூன்று முக்கிய தீவிரவாதிகளை ஜம்மு-காஷ்மீர் ஷோபியனின் துர்க்வங்கம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கொலப்பட்டனர்.  சுபைர், கம்ரான் மன்ஹாஸ், முனிப் உல் இஸ்லாம் என்ற 3 தீவிரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் அதிரடியால் ஒரு பக்கம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் தீவிரவாதிகளும் கொல்லப்படுவது அந்நாட்டை கதிலங்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Share it if you like it