”தாய்”லாந்து மக்களின் கண்ணீரை துடைத்த…! ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி பிள்ளைகள்…!

”தாய்”லாந்து மக்களின் கண்ணீரை துடைத்த…! ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி பிள்ளைகள்…!

Share it if you like it

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்ட நாளில் இருந்து இன்று வரை ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை இன்று வரை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

blank

இந்தியா மட்டுமில்லாமல் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தாய்லாந்து போன்ற இன்னும் பிற நாடுகளில் உள்ள ஏழைக் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், உணவு பொருட்கள், முக கவசம், கொரோனா சமயத்தில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

blank

பாங்காக்கின் 9 மாவட்டங்களில் கொரோனா தொற்றில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 3000 குடும்பங்களுக்கு இவ்விரு அமைப்புகளும் உதவிகள் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

blank


Share it if you like it